*வாரிசுதாரரில் ஒருவர் சொத்தை பிரிக்க ஒத்துழைப்பு தரவில்லை என்றால்*.....
*வாரிசுதாரரில் ஒருவர் சொத்தை பிரிக்க ஒத்துழைப்பு தரவில்லை என்றால் எப்படி சொத்தை பிரிப்பது??*
சொத்தை பிரிக்க நினைக்கும் வாரிசுதாரர் மற்ற வாரிசுதாரர்களுக்கு சொத்தை பிரிக்க விருப்பம் தெரிவித்து வழக்கறிஞர் மூலம் நேட்டீஸ் அனுப்ப வேண்டும்.
மறுப்பு தெரிவிக்கும் வாரிசுதாரரின் பதில் நேட்டீஸ்ன் மூலம் அவர் கூறும் காரணங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சொத்தை பிரிக்க நீதிமன்ற உத்தரவு பெற முடியும்.