படித்ததில் பிடித்தது
#பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-
“பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று
*முட்டாள்தனமாக* எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான்
நினைக்கிறேன்…….
பெண்கள்
ஆண்களுக்கு நிகரானவர் இல்லை;
மாறாக,
ஆண்களைவிட
*பன்மடங்கு*
*உயர்ந்தவர்கள்*
பெண்கள்…..
ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை *பெரிதாக்கி*
சிறப்பு செய்துவிடுவாள்….
உன்
*உயிர் அணுவைக்* கொடு,
அவள் உனக்கு
ஒரு *குழந்தையைத்* பெற்றுத் தருவாள்….
ஒரு *வீட்டைக்* கொடு அதனை
அவள் *குடும்பமாக* மாற்றிக்காட்டுவாள்……
நீ *மளிகைப்* பொருட்களைக் கொடு அவள் *விருந்து* படைப்பாள்…..
நீ *வெறும் புன்னகையை*
செய்தால் போதும்
அவள் தன் *இதயத்தையே* உனக்குக் பரிசளிப்பாள்……..
நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை *பலமடங்கு* பெரிதாக்குவது பெண்ணின் குணம்….
எனவே .
நீ அவளுக்கு
*சிறிய அளவில்
துன்பம் தொல்லை* கொடுத்தாயானால் அவள் உடனே அதையே *டன் கணக்கில் உனக்குத் திருப்பித்தருவாள்*
என்பதை
மட்டும்
எப்போதும்
மறந்துவிடாதே…