-->
Breaking News
Loading...

பெண்

படித்ததில் பிடித்தது

#பெண்களைப் பற்றி *வில்லியம் கோல்டிங்* என்னும் ஆங்கில
நாவலாசிரியர்
சொல்லுவது இதுதான்:-

“பெண்கள் தங்களை ஆண்களுக்கு சமம் என்று
*முட்டாள்தனமாக* எண்ணிக்
கொண்டிருக்கின்றனர்
என்றே நான்
நினைக்கிறேன்…….

பெண்கள்
ஆண்களுக்கு நிகரானவர் இல்லை;

மாறாக,
ஆண்களைவிட
*பன்மடங்கு*
*உயர்ந்தவர்கள்*
பெண்கள்…..

ஒரு பெண்ணிடம்
நீ எதையாவது கொடுத்தால்,
அவள் அதனை *பெரிதாக்கி*
சிறப்பு செய்துவிடுவாள்….

உன்
*உயிர் அணுவைக்* கொடு,
அவள் உனக்கு
ஒரு *குழந்தையைத்* பெற்றுத் தருவாள்….

ஒரு *வீட்டைக்* கொடு அதனை
அவள் *குடும்பமாக* மாற்றிக்காட்டுவாள்……

நீ *மளிகைப்* பொருட்களைக் கொடு அவள் *விருந்து* படைப்பாள்…..

நீ *வெறும் புன்னகையை*
செய்தால் போதும்

அவள் தன் *இதயத்தையே* உனக்குக் பரிசளிப்பாள்……..

நீ கொடுப்பது எதுவாயினும்
அதனை *பலமடங்கு* பெரிதாக்குவது பெண்ணின் குணம்….
எனவே .
நீ அவளுக்கு
*சிறிய அளவில்
துன்பம் தொல்லை* கொடுத்தாயானால் அவள் உடனே அதையே *டன் கணக்கில் உனக்குத் திருப்பித்தருவாள்*
என்பதை
மட்டும்
எப்போதும்
மறந்துவிடாதே…

ABINAYA

The purpose of the site is to help you take maximum advantage of the government issued orders, epapers and latest news so that you spend more time doing things your really love.

 

Copyright @ 2017 created by ABINAYA SELLAMUTHU